நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் சில தவறுகள் செய்து விடுவது உண்டு. குழந்தை வளர்ப்பு என்பது சதாரணமான விஷயம் அல்ல. குழந்தை பிறந்தது முதல் நமது கவனம் முழுக்க அவர்கள் மீதே இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் தவள ஆரம்பித்து விட்டால் நமது வேலை கண்டிப்பாக அதிகம் தான்.
புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க சில அறிவுரைகள்
கணவர் வீட்டில் இருக்கும் போது எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளுங்கள் அதன் பின் முழு நேரமும் ஒரு வினாடி கூட அசராமல் குழந்தையை கண்காணிப்பதற்கே முழு நேரமும் எடுத்து கொள்ளூங்கள்..
குழந்தை தவளும் நிலையில் குழந்தையை கட்டிலில் தூங்க போடுவது மிக தவறு. கீழே படுக்கை விரித்து தூங்க வைப்பது சிறந்தது.
குழந்தை தவள ஆரம்பித்து விட்டால் வீட்டை சுத்தமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளூங்கள்..
எதாவது ஒரு பொருளை கீழே போடும் முன் அதை நம் குழந்தை வாயில் போட்டுவிடும் என்பதை மனதில்வைத்து குப்பையில் போடுங்கள்
அவர்களூக்கு கை எட்டும் அளவில் சுவிட்ச் பாக்ஸ் ஹோல்டர் இருந்தால் அதை கருப்பு நிற இன்சுலேசன் டேப் போட்டு அடைத்துவிடுங்கள்..
ஆபத்தான பொருட்கள் (பெட்ரோல்,, வேதியல் பொருட்கள்..மருந்து) இருந்தால் அதை குழந்தைக்கு தெரியாமல் பார்துகொள்ளூங்கள்..
முக்கியமாக தோடு தோட்டின் திருகாணி மோதிரம் எதையும் மறந்து வைத்து விட்டால் அல்லது படுக்கையில் விழுந்து விட்டால் அதை உடனே எடுத்து விடுங்கள் அதை எளிதில் வாயில் போட்டு கொள்ளுவார்கள்..
பால்கணியில் துனி காயவைபவர்கள் குழந்தையின் முன் வெளியே செல்லாமல் அவர்கள் தூங்கும் போதோ இல்லை யாராவது வீட்டில் இருக்கும் போது செய்யுங்கள்..
குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது கவணமாக கொடுக்கனும்.. தேன் போன்ற திக்கான சிரப்புகள் இருந்தால் அதை கொஞ்சம் சுடுதண்ணீயில் கலந்து கொடுக்கவும்.. குழந்தை அழுகும் போது இப்படி திக்கான மருந்து கொடுத்தால் தொண்டையில் கட்டி விடும் பிறகு குழந்தை மூச்சுவிடாமல் தடுமாறும்
குழந்தைங்க இருக்குற வீட்டுல தாழ்ப்பாள் போடும் மற்றொரு கதவின் ஓட்டைகளை காகிதங்களை அல்லது மர கட்டைகளை கொண்டு பகல் நேரங்களில் அடைத்து விடுங்கள்.
இது குழந்தைகள் தாழ் போடுவதை தடுக்கும். சற்று கவனிக்காமல் போனாள் அவர்கள் தாழ் போட்டு கொள்வார்கள் அல்லது உங்களை தாழ் போட்டு விடுவார்கள்.
கதவுகளில் கூர்மையான பகுதிகளை எதாவது கொண்டு மறைக்கவும். வீட்டின் தரையில் தண்ணீர் இல்லாதவாறு பார்த்து துடைத்து விடவும்
தொகுப்பு: குழந்தை வளர்ப்பு-Child Care | பாபு நடேசன்
புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க சில அறிவுரைகள்
கணவர் வீட்டில் இருக்கும் போது எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளுங்கள் அதன் பின் முழு நேரமும் ஒரு வினாடி கூட அசராமல் குழந்தையை கண்காணிப்பதற்கே முழு நேரமும் எடுத்து கொள்ளூங்கள்..
குழந்தை தவளும் நிலையில் குழந்தையை கட்டிலில் தூங்க போடுவது மிக தவறு. கீழே படுக்கை விரித்து தூங்க வைப்பது சிறந்தது.
குழந்தை தவள ஆரம்பித்து விட்டால் வீட்டை சுத்தமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளூங்கள்..
எதாவது ஒரு பொருளை கீழே போடும் முன் அதை நம் குழந்தை வாயில் போட்டுவிடும் என்பதை மனதில்வைத்து குப்பையில் போடுங்கள்
அவர்களூக்கு கை எட்டும் அளவில் சுவிட்ச் பாக்ஸ் ஹோல்டர் இருந்தால் அதை கருப்பு நிற இன்சுலேசன் டேப் போட்டு அடைத்துவிடுங்கள்..
ஆபத்தான பொருட்கள் (பெட்ரோல்,, வேதியல் பொருட்கள்..மருந்து) இருந்தால் அதை குழந்தைக்கு தெரியாமல் பார்துகொள்ளூங்கள்..
முக்கியமாக தோடு தோட்டின் திருகாணி மோதிரம் எதையும் மறந்து வைத்து விட்டால் அல்லது படுக்கையில் விழுந்து விட்டால் அதை உடனே எடுத்து விடுங்கள் அதை எளிதில் வாயில் போட்டு கொள்ளுவார்கள்..
பால்கணியில் துனி காயவைபவர்கள் குழந்தையின் முன் வெளியே செல்லாமல் அவர்கள் தூங்கும் போதோ இல்லை யாராவது வீட்டில் இருக்கும் போது செய்யுங்கள்..
குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது கவணமாக கொடுக்கனும்.. தேன் போன்ற திக்கான சிரப்புகள் இருந்தால் அதை கொஞ்சம் சுடுதண்ணீயில் கலந்து கொடுக்கவும்.. குழந்தை அழுகும் போது இப்படி திக்கான மருந்து கொடுத்தால் தொண்டையில் கட்டி விடும் பிறகு குழந்தை மூச்சுவிடாமல் தடுமாறும்
குழந்தைங்க இருக்குற வீட்டுல தாழ்ப்பாள் போடும் மற்றொரு கதவின் ஓட்டைகளை காகிதங்களை அல்லது மர கட்டைகளை கொண்டு பகல் நேரங்களில் அடைத்து விடுங்கள்.
இது குழந்தைகள் தாழ் போடுவதை தடுக்கும். சற்று கவனிக்காமல் போனாள் அவர்கள் தாழ் போட்டு கொள்வார்கள் அல்லது உங்களை தாழ் போட்டு விடுவார்கள்.
கதவுகளில் கூர்மையான பகுதிகளை எதாவது கொண்டு மறைக்கவும். வீட்டின் தரையில் தண்ணீர் இல்லாதவாறு பார்த்து துடைத்து விடவும்
தொகுப்பு: குழந்தை வளர்ப்பு-Child Care | பாபு நடேசன்